Page 14 of 23
”அவர்தானே எனக்கு எல்லாம்” என சுபத்ரா சொல்ல அதற்கு மதுமதியோ
”பேச திராணியில்லாம போயிடுச்சி பெரியம்மா” என்றாள் சோகமாக அதைக்கேட்டபடியே வந்த ராகவனோ
”தங்கச்சி உன் அப்பாவை பத்தி நீ கவலையேப்படாத, இத்தனை வருஷம் நீ பட்ட கஷ்டத்துக்கு கைமேல பலன் வரப்போகுது, சண்முகத்தை மட்டும் நீ கல்யாணம ... ” என்றாள். அதைக்கேட்ட மரகதமோ
This story is now available on Chillzee KiMo.
...
”இரும்மா காபி தண்ணி தரேன் குடிச்சிடு, அப்புறம் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து போவோம் பக்கத்து வீடுதானே”