Page 16 of 23
மலர்ந்தது. ஓரமாக செம்பருத்தி செடி, ரோஜா செடியும் இருந்தது ஆனாலும் துளசி செடியே நிறைய வளர்ந்திருந்தது. கணேசனோ
”என்னப்பா இது, துளசியா, காடு மாதிரி வளர்ந்திருக்கு காட்டு துளசியா இது”
”இல்லை இது வீட்டுத்துளசிதான் சித்தப்பா”
”எதுக்கு இப்படி வளர்க ... இருக்காங்கறயே கெட்டப்பழக்கம் ஏதாவது இருக்கோ இந்த வீட்ல ஏதாவது கும்மாளம் அடிப்பானோ
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை சித்தப்பா இந்த வீட்டையே கோயிலா நினைக்கறான், கதிரவனுக்கு எந்த