Page 4 of 32
சொல்ல ஹனிகாவோ அவனை வாவா என அழைக்க அவனோ
”இரு இரு வரேன், இதப்பார்த்தியா இந்தப் பத்திரம் நம்ம வீட்டு பத்திரம், இது உன் அம்மா பேர்லதான் நான் வாங்கினேன், நாளைக்கே உன் அம்மா வந்து இது என் வீடு போ வெளியன்னு சொல்லிட்டா நான் வெளிய போய்தானே ஆகனும் ஆனா, பாப்பா நீதான் என்னை போக விடாம தடுக்கனும், ... /span>”
”என்னாச்சிக்கா ஏதாவது பிரச்சனையா” ”ஆமாம் அந்தப் பத்திரம்”
”என்ன அந்தப் பத்திரம்கா” என கௌதம் கேட்க அதற்கு ஜனனி
This story is now available on Chillzee KiMo.
...