தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 02 - சசிரேகா
ராகவன் மதுமதியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குத் திரும்பினான். அங்கு கணேசனோ ராமலிங்கத்திடம் பேசிக் கொண்டிருந்தார்
”என்னதான் சொத்து இருந்தாலும் கவர்மெண்ட் பணம் போல வருமா, அரசாங்கமே நமக்கு பணம் தருதுன்னா எவ்ளோ பெரிய விசயம், ராகவனை இப்படி இருக்க விட்டிருக்க கூடாது அவனை ஒரு அரசாங்க அதிகாரியாவோ பேங்க் மேனேஜராவோ ஆக்கியிருந்தா நல்லாயிருக்கும், அவனோட வாழ்க்கையையே அழிச்சிட்டீங்க, என்னவோ போங்க இதுவே எனக்கு ஒரு பையன் இருந்திருந்தா கண்டிப்பா அவனை ஒரு அரசாங்க அதிகாரியாதான் மாத்தியிருப்பேன், ஊர் உலகமே அவனை மதிப் ... ”
”எனக்கென்னவோ நீ அந்த பையனுக்கு ரொம்ப இடம் கொடுக்கற மாதிரி தெரியுது பார்த்துப்பா, என்னிக்காவது ஒரு நாள் இடத்தை கொடுத்து மடத்தை பிடுங்கிடப் போறான் அவனை நம்பாத”
This story is now available on Chillzee KiMo.
...