Page 15 of 17
கூட்டிட்டு போறேன் சரியா”
”சரிண்ணா அப்புறம் அண்ணா அவர் சாப்பிட்டாரா”
”யார்மா”
”அதான் அவரு” என்றாள்
”அவருன்னா யாரும்மா”
”உங்க ப்ரெண்ட் அண்ணா”
”யாரு கதிரவனைப்பத்தி கேட்கறியா”
”ஆமாம்ணா நான் கொடுத்த பலகாரத்தை அவர் ... an>. அந்த தனிமை துயரை போக்க எண்ணியவள் அந்நேரம் மனதில் உதித்த பாடலை மென்மையாக பாடினாள்.
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
This story is now available on Chillzee KiMo.
...
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபார்த்திட