Page 20 of 23
பாசத்தை பொழியறாரு பார்த்தியா, இந்தளவுக்கு கூட உங்கப்பா உங்க மேல காட்டலை”
”அட போம்மா பெரிசா அவர் நாலு வரி உருக்கமா பேசிட்டா அதை வைச்சி என்னை இளப்பமாக நினைக்காதம்மா நான்லாம் அப்பவே அப்படி தெரியுமா”
”அட போடா” என அசால்ட்டாக சொல்லிவிட்டு டிவியை பார்க்க தாயின் உறுதியைக் கண்டு கலங்கியபடியே டிவியை பார்த்தான் ... /span>
This story is now available on Chillzee KiMo.
...
துன்பக் கவிதையோ கதையோ?
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்