Page 8 of 23
சென்று அவளுடன் நீர் பாய்ச்சி விட்டு பூக்களை பறித்துக் கொண்டு ஒரு பூவை அவளின் தலையில் வைத்துவிட்டு நேராக பூஜையறைக்குச் சென்று பூக்களை வைத்து கடவுளை வேண்டிக் கொண்டு மனம் அமைதியுடன் ஹாலிற்கு வந்து சோபாவில் அமர்ந்தான், அவன் பக்கத்தில் ஹனிகாவையும் அமரவைத்தான்.
அதுவரை நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த கதிரவனோ மெதுவாக தன் மடியில் படுத்து உறங்கிக் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
வள்கூட சந்தோஷமா இருப்பான், 3வது நாள் ஜனனி தன்னோட இருக்காள்ன்ற நிம்மதியில தன் வேலையில இறங்கிடுவான், இன்னும் ப்ராஜெக்ட் அவரோட கம்பெனி முதலாளிகிட்ட போகலை அது போய்