Page 9 of 19
”நானும் எதிலயும் சளைச்சவன் இல்லைப்பா”
”நான் அப்படி நினைக்கலை சித்தப்பா என் ஆசைக்காக இதை செய்றேன் தப்பா நினைக்காதீங்க கல்யாணத்தை நீங்களே நடத்துங்க நான் தலையிடமாட்டேன் சித்தப்பா”
”ஓ நீ பார்த்த மாப்பிள்ளை முன்னாடி உன் கௌரவம் உசரனும்னு இப்படியெல்லாம் செய்றியா நடத்து நடத்து இதனால என் கௌரவம் வேல்யூ குறையக்கூடாதுப்பா”
...
This story is now available on Chillzee KiMo.
...
தோரணங்களை வைத்து கட்டி தொங்க விட்டு அழகு சேர்த்தான், அதையெல்லாம் கண்ட சுபத்ராவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது தன் மகளுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்ற நினைப்பே அவரை நிம்மதியாக்கியது.