Page 4 of 21
செய்தவன் லஷ்மிக்கு சொல்லியும் கொடுத்தான். அதையும் அவள் கவனமாக பார்த்துக் கொண்டாள்.
அடுத்து காஞ்சிபுரம் இட்லியையும் செய்தான் அதையும் கவனமாக பார்த்துக் கொண்டவள் அவனது தோள்களை பார்த்தாள். நன்றாக வேலை செய்து உரமேறியிருந்தது. அதை தொட்டு பார்த்தாள் அது கடினமாக இருக்கவும்
”என்னம்மா செய்யற” என க ... யலாமே
This story is now available on Chillzee KiMo.
...
“செய்யலாம் ஆனா பல வருஷங்களுக்கு முன்னாடி நான் பாகம் பிரிச்சிட்டேன் அந்த துணிக்கடை இப்ப வெங்கடேசனுக்கு சொந்தம் அவனோட பையன்களாலதான் அதுல உரிமை பாராட்ட முடியும்”