Page 3 of 4
“தூணுக்கு புடவைக் கட்டினா கூட பின்னாடியே போய் சுத்துறவன் நீ. நீயே உயிரோட இருக்க, நான் இருந்தா என்ன தப்பு?”
“என்ன அபிலாஷ் உன்னைப் பத்தி இவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு?” – சிவக்குமார் நண்பனிடம் விசாரித்தான்.
“நீ கவலைப் படாதேடா. அப்சராவை எனக்குத் தெரியும். என்னுடைய கேர்ள் பிரென்ட்” – அபிலாஷ்.
“கேர்ள் பிரென்ட்ன்னு எல்லாம சொன்ன எனக்கு கெட்ட கோபம் வரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களே அவங்களும் உங்களைப் போல தைரியசாலி தானா?” – சிவக்குமார்.
“எதுக்கு அவளைப் பத்தி இவ்வளவு அக்கறையா விசாரிக்குறீங்க?” – அப்சரா குறுக்கு விசாரணை செய்யும் அட்வக்கேட்டாக கேள்விக் கேட்டாள்.