Page 21 of 22
பாப்பாவிடம் சக்தியும் பாலனும் சென்று அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள், மற்ற இருவர் இனியவன் பக்கத்தில் நின்றுக் கொண்டு விஜயை பார்த்துக் கொண்டும் குழந்தையும் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள், இனியவனுக்கு குழந்தை மீது நாட்டம் இல்லை அதனால் அவனின் கூரிய பார்வை விஜயை மட்டுமே பார்த்து வைத்தது.
மற்றவர்களை விட இனியவனை கண்டதும் விஜய் சற்
...
This story is now available on Chillzee KiMo.
...
னனியின் நினைவுதான் வந்தது.
”ஜனனி” என்று மட்டும் அவன் வாய் முணுமுணுத்தது. கண்கள் கலங்கின, அதைக் கண்ட ஜனனியும் கண்கள் கலங்கினாள்