(Reading time: 54 - 108 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

கவிதைகள், கட்டுரைகள்,  புதினங்களையும் படைக்க ஆரம்பித்திருந்தான்.  கல்லூரியில் இருக்கும் மேகசினில் வெளிவரும் அவனுடைய கவிதைகள் மற்றும் கதைகள் ரொம்பவும் பிரபலம்.

அதற்காகவே கல்லூரி மேகசின் எப்ப வரும் என்று காத்துக் கொண்டிருப்பர் மாணவர் பட்டாளம்.

அன்று மாலை வேளையில் தியாகராஜர்  கல்லுரியின்  விளையாட்டு திடலே கலை கட்டி இருந்தது.  இன்டர்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்கள்  கேட்க அதை தாண்டி ஒற்றை குரலாய் மனுபையா...மனுபையா..  என்று அவளின் குரல் மட்டும் தனியாய் ஒலித்தது.

கூடவே அவள் எழுந்து நின்று குதித்து கொண்டிருப்பது அந்த குரலில் இருந்த உற்சாகத்தில்

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.