Page 24 of 31
பார்த்தார்.
அதில் ஆனந்தியின் ஜாதகம் மட்டுமே பத்து பொருத்தமும் பொருந்தி வர, செல்லத்துரையை அழைத்து அதைப் பற்றி பேசினார் நெடுமாறன். பையனின் பின்புலத்தை கேள்விபட்டதும் கூடவே நெடுமாறன் நற்சான்றிதழ் வழங்கி விட செல்லத்துரைக்கு மகிழ்ச்சி ஆகிப் போனது.
உடனேயே அவர் சார்பாக சம்மதம் சொல்லிவிட்டார். அடுத்ததாய் நெடுமாறன் அந்தக் கல்யாணப் ... யக்கும் மஞ்சள் வெயில் அந்த தோட்டத்தில் பாய்ந்து வர, அந்த வெளிச்சத்தில், அங்கிருந்த மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்த பூக்களெல்லாம் இன்னுமாய் தகதகவென மின்னி மிளிர்ந்தன.
This story is now available on Chillzee KiMo.
...