Page 23 of 31
ஆனந்தி அழகாக நடந்து வந்தாள்.
சமுத்திரனோ வைத்த கண் மாறாமல் அவளையே அள்ளிப் பருகிக் கொண்டு இருக்க அதைக் கண்ட மற்ற இரு தோழிகளுக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
தங்கள் தோழிக்கு அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்ளும் கணவன் கிடைக்க போகிறான் என்று திருப்தி வந்து சேர்ந்தது.
ஆனந்தியின் பெற்றோர்கள் முகத்திலும் பெரிய புன்னகை ஒளிர்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்திற்கும் பொருத்தம் இல்லாமல் போய்விட, அதை மீறி அந்த கல்யாணத்தை நடத்துவதில் விருப்பம் இல்லை.
ஆனாலும் அந்த சம்பந்தத்தை விட மனசில்லாமல் தன் நண்பர்களின் மகள்களுக்கு பொருத்தம்