(Reading time: 54 - 108 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

ஸ்ட்ராங்கான காபியை கையில் வைத்துக் கொண்டு அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தவாறு அந்த அழகிய காட்சியை கண்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தான் மானசீகன்.

அவன்  பார்வை என்னவோ அந்த மாலை நேரத்தையும் அதைப் பார்த்து மலர்ந்து சிரித்திருந்த அந்திமல்லி பூக்களையும் பார்த்திருந்தாலும் அவன் நினைவுகளோ அவனவளிடம் தொக்கி நின்றது.

இந்த மாதிரி ஒரு மாலை நேரத்தில்தான் அவளை முதல் முற

...
This story is now available on Chillzee KiMo.
...

ல கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது.

தன் மனதில் தோன்றுவதை எல்லாம் கவிதையாக கிறுக்க ஆரம்பித்தான் மானசீசன். தனது ஐந்தாம் வகுப்பில் இருந்த  அதே பழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.