Page 8 of 31
வந்தனர். ஆனந்திக்கு மாப்பிள்ளையை பார்க்கும் ஆர்வம் சிறிதும் இல்லை.
மாறாக அவள் விழிகளோ எங்கேயாவது ஒரு நொடியாவது அவன் பார்வை தன் தோழிகளிடம் ஆர்வமாக வந்து நிற்கிறதா என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தன.
ஆனால் அந்த நெட்டையோ மற்றவர்கள் யாரும் அங்கே இல்லை என்பது போல ஆனந்தியை மட்டுமே வைத்த கண் மாறாமல் வைத்துக் கொண்டிருந்தான்.
“ஹே.. நந்தி... என
...
This story is now available on Chillzee KiMo.
...
நன்றாக மிதித்தாள்..
ஆனால் அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அந்த வலி எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதாய் அவளையே இன்னுமாய் ரசித்திருக்க பெண்ணவளுக்கோ ஒரு நொடி பெரிதாய் ஆச்சரியம் வந்து போனது.