Page 10 of 31
ஆனால் இந்த முறை அப்படி விட்டுவிட கூடாது. இந்தப் பொண்ணை பேச விட்டால் தானே பிரச்சனையாகும் என்று முடிவு செய்த ஆனந்தியின் அப்பா அவளை பார்த்து
“அதெல்லாம் வேண்டாம் ஆனந்தி மா. கல்யாணத்திற்கு பிறகு இருவரும் பேசத்தானே போறீங்க. அதற்குள் என்ன அவசரம்... “ என்று தடை போட்டார்.
ஆனால் ஆனந்தியோ
“என்னது கல்யாணமா? அதெல்லாம் நடக்காது... “ என்று சிலிர்த்துக் கொண ... டும். தயங்காமல் கேள்....” என்றான் முழு மொத்த அக்கறையுடன்.
This story is now available on Chillzee KiMo.
...
அவளோ எப்படி ஆரம்பிப்பது என்று மீண்டும் தயங்கி நின்றவள் ஒரு வழியாய் தைர்யத்தை வரவழைத்து கொண்டு மிடுக்குடன் நிமிர்ந்தவள்