(Reading time: 54 - 108 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

மருமகளாய், தாயாய் மாறித்தானே ஆகவேண்டும்...ஏனோ அதை அவ்வளவு சீக்கிரம் தனக்கு வேண்டாம்.. வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் நாள் அனுபவிக்க வேண்டும் என்றுதான் ஆழ்மனதில் நெருடியது.

அதனால் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவள்

“அது...  வந்து...  அது வந்து...  எனக்கு பிடிக்கலை... எனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை...  அவ்வளவுதான் ஏன் எதற்கு என

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்டும் அதிர்ச்சியாக இருந்தது.

பொதுவாக எல்லோரும் தன்னை நல்லவன் வல்லவன் என்று புகழ்ந்து பேச,  இவனோ தன்னுடைய கேரக்டரைப் பற்றி அப்படியே சொல்லி இருக்க மீண்டும் அதைக் கண்டு அவள்

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.