Page 3 of 4
அவங்களுக்கு வாடகைக்கு கொடுத்தா கை நிறைய காசு கிடைக்கும்”
“காசு வரும் சரி மச்சான் ஆனா ஊரு என்ன பேசும்? பரமசிவம் பணத்துக்காக வீடை வாடகைக்கு விட்டுட்டான்னு பேச மாட்டாங்களா?”
“அது தான் கிடையாது. உங்களுக்கு ரெஸ்ட் வேணும்னு டாக்டர் ஊட்டிக்கு போக சொல்லிட்டாருன்னு சொல்லிடுவோம். இந்த படத்துக்கு பெரிய குடும்பத்து வீடு வேணும்னு கேட்டாங்க அவங்களுக்கு உதவ நீங்க கொடுத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
புவனேஸ்வரி அத்தை வீட்டில் அவளுக்காக கொடுக்கப்பட்ட அறையில் இருந்த ஜன்னலை திறந்து வைத்தாள்.
சிலு சிலு என காற்று அவளை தீண்டிப் போனது. காற்றின் தீண்டல் பல வருடங்களுக்கு முன்