Page 12 of 24
இருந்தாள்
இன்று அந்த புடவையில் அவளை கண்ட அனைவரும் மயங்காத குறையாக கண்கள் விரிய அவளையும் அந்த புடவையையும் ரசித்தனர். பாட்டி அவளுக்காக தன்னிடமிருந்த தங்க நகைகளை வேறு மாட்டிவிட்டிருந்தார்
அவளை கல்யாண பெண் போல அலங்காரம் செய்து தன்னுடன் அழைத்து வந்து தாத்தாவின் முன் நிறுத்தினார். அவளைப் பார்த்த தாத்தாவிற்கும் சந்தோஷம் தாங்க முடிய ... முதல் நாளே வீடு நிரம்பும் அளவுக்கு கூட்டம் வந்தது
This story is now available on Chillzee KiMo.
...