Page 13 of 24
கல்லாவில் ஒரு படித்த திறமையான ஒருவனை வேலைக்கு வைத்தார் தாத்தா.
மிகவும் நம்பிக்கையானவன் அவன் பெயர் பெருமாள் அந்த பெயருக்காகவே அவனை வேலையில் அமர்த்தினார். அவனும் கவனமாக சாப்பிட்டதற்கு பில் போட்டு பணத்தை வாங்கி கல்லாவில் போட்டான்.
மதியத்திற்கும் சேர்த்து அவன் சமைத்தப்படியால் 1 மணிக்குள் மொத்த சாப்பாடும் தீர்ந்தது. ம ... அவளும் கீழே சென்றாள்
This story is now available on Chillzee KiMo.
...
அவள் சென்றதும் கேசவன் பக்கத்தில் அமர்ந்தான் ஹரி
”பாலாவுக்கு தீப்தியை பிடிச்சிருக்கு நேத்துதான் சொன்னான்” என அவன் அமைதியாக