Page 17 of 24
கேசவனுக்கும் தாத்தாவிற்கும் புரிந்துவிட உடனே அவள் பக்கம் வந்தனர்.
ஹரியோ
”ஏண்டி இப்படி கத்தற அந்த ஆஸ்பிட்டல்ல டாக்டர் இல்லைன்னா நான் என்ன செய்றது, என் மேல ஏன் கோபப்படற அந்தாளுக்கு இப்படி ஆகும்னு எனக்கென்ன தெரியுமா, அந்தாளு மேலதான் தப்பு என்னை அடிக்க வந்தாரு, என்னை கொல்ல வந்தாரு இப்ப அவர் உயிரு ஊசலாடுது, என்னை என்ன செய்ய சொல்ற”
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க ஆரம்பித்தாள்.
ஹரிக்கு அவள் சொன்னது செய்வது அனைத்தும் அதிர்ச்சியை அளிக்க அவன் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் உள்ளே நுழைந்த கேசவனும் தாத்தாவும் அங்கு