Page 11 of 18
விலகி நின்றவன்
”விளையாடாத ஒழுங்கா ஏறி வா” என சொல்லியதோடு இம்முறை அவளின் கையை பற்றி இழுத்துக் கொண்டு முன்னால் சென்றான் கதிரவன். அவளும் அவனுடன் சென்றாள். ஒருவழியாக இருவரும் மேலே ஏறினார்கள். அங்கு இருந்த விநாயகர் பெருமானை தரிசித்தார்கள். இம்முறை கதிரவன் அவளுக்காக வேண்டிக்கொண்டான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்து அமர்ந்தான் அவனைக் கண்டதும் கதிரவன் கோபமாக ராகவனது கையை பிடித்து இழுத்து அடிக்க வர
”டேய் இருடா இரு இரு, இப்பதான் படிகட்டு ஏறி கால் வலிக்குது நீ வேற கையை