தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்
மேடையில் கம்பீரமாய் நின்றிருந்த பவித்ரனை கண்டதும் அதிர்ந்து போனாள் மிருணாளினி.
அதே நேரம் மேடையில் இருந்தவர்கள் வளச்சு வளச்சு விதவிதமான பெர்முடேசன், காம்பினேசனில் புகைப்படம் எடுத்திருக்க அப்பொழுது மிருணாளினியின் தந்தை நெடுமாறன் பெரிதாய் புன்னகைத்தவாறு மேடையேறி சென்றார்.
அதைக் கண்ட மிருணாவிற்கு ஒரு நொடி தூக்கிவாரிப் போட்டது. அடுத்து என்ன நடக்கும் என்று அவசரமாய் அவள் கணக்கிட்டுக் கொண்டிருக்க, அவள் எண்ணியதை போலத்தான் நடந்தது.
மேடைக்கு சென்றவர் பவித்ரனை கை பற்றி குலுக்கி, வாயெல்லாம் பல்லாக புன்னகைத்தவாறு அவனோடு ஏதோ பேசியவாறு இருந் ... அதே நேரம் மைத்தியின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டே சென்றாள். மைத்தியும்
“நான் எதுக்குடி? இது உங்களுடைய ஃபேமிலி போட்டோ. நாம மூனு பேரும் தனியா நின்னு
This story is now available on Chillzee KiMo.
...