Page 2 of 6
புவனேஸ்வரிக்கு எது நல்லதோ அதை தான் அவள் சொல்வாள். அன்றும் சொன்னாள், இனிமேலும் செய்வாள். சீக்கிரமே புவனேஸ்வரிக்கு நல்ல வரன் பார்த்து திருமணம் நடத்த வேண்டும்.
புவனேஸ்வரியின் மனதை புரிந்து நடப்பவனாய், நல் குணத்தைப் பாராட்ட தெரிந்தவனாய், அழகை ஆராதிக்க விரும்புவனாய் அருமையான ஒருவனை கண்டுப்பிடிக்க வேண்டும். இந்த உலகமே அதிசயிக்கும் வண்ணம் புவனேஸ்வரி மகிழ்ச்சியுடன் வாழ்வதை
...
This story is now available on Chillzee KiMo.
...
தம் சித்ராவிற்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
“நான் இதை முன்னாடியே யோசிச்சிருந்திருக்கனும்! உன் அப்பாவை இரண்டு வருஷம் முன்னாடி ஊட்டி அனுப்பி இருந்தா இவ்வளவு கடனும் வந்து சேர்ந்திருக்காது”