Page 9 of 20
என்னை இப்படியே விட்டுவிடு. ஏதோ என் மனம் தாங்கலை. இப்படி தனியாக இருந்து அந்த ஆதங்கத்தை தீர்த்துக் கொள்கிறேன்... “ என்று வேதனையோடு சொல்ல தன் அன்னையின் முகத்தில் இருந்த வேதனையை கண்டவன் மனம் உருகி விட்டது
கடந்த இரண்டு நாட்களாகவே தன் அன்னையின் முகத்தில் சமுத்திரன் திருமணம் சம்பந்தமாக மகிழ்ச்சி இருந்தாலும் சமுத்திரனை மாப்பிள்ளை கோலத்தில் பார்க்கும் பொழுதெல்லாம் அவர் கண
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>, வேண்டுகோள்...“ என்று அவனிடம் இறைஞ்சலுடன் கேட்க அவனுக்கோ தர்மசங்கடமாகி விட்டது.
எத்தனை நாட்கள் தான் தன் அன்னையை இப்படி வேதனைப் படுத்தி பார்ப்பது என்று