Page 14 of 17
உறுதியாக
”இல்லை பரவாயில்லை நானே பஸ்ல போயிடுவேன்“
”முடியாது நேத்து நடந்த ஏமாற்றமே போதும், இன்னிக்கும் வேணாம் சக்தி ஓகேவா” என கேட்க அதற்கு அவள் என்ன பதில் சொல்வதென தெரியாமல் மௌனத்துடன் சாரி பாரதி என எழுதியிருந்த மணற்பரப்பில் இப்போது சாரி என்கிற வார்த்தையை அழித்துவிட பாரதியோ அந்த சாரி என்ற இடத்தில் சக்த ... n>” என அழைக்க அவளும் அவனுடன் எழுந்தாள். இருவருமாக ஓட்டலுக்கு சென்று ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்து மறுபடியும் பீச்சிற்கு வர மனமின்றி பைக்கிடம் சென்று நின்றார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...