Page 12 of 17
கொண்டு சென்றான்.
இருவரும் ஒருவித ஏமாற்றத்துடனே தங்களின் இருப்பிடத்தை அடைந்தார்கள். அதிலும் பாரதியோ தனது துணிகளில் தனது கோபத்தை கொட்டி தோய்த்துக் கொண்டிருந்தான்
”மடையா மடையா, அவளே ஆசையா உட்கார்ந்திருந்தா உன்னை யாரு அவளை இறக்கிவிட சொன்னது, பாவி இதுவரைக்கும் யாரையாவது நீ பைக்ல ஏத்தியிருக்கியா இல்லையே ... சட்டென கேட்டுவிட பாரதி உலுக்கி எழுந்தான் அங்கு சக்தியிருக்கவும் பதட்டமானான்
This story is now available on Chillzee KiMo.
...
”வா வா சக்தி வா உட்காரு” என திக்கி திக்க சொல்ல அவளோ அவனின் பதட்டத்தைக்கண்டு