Page 17 of 17
அவ்வளவுதான் மடை திறந்த வெள்ளம் போல தான் ஆசிரமத்தில் வளர்ந்த கதையை சொல்லிவிட்டு ஓய்ந்தான் பாரதி
இம்முறை அவனின் கண்கள் கலங்கியது. அதைக்கண்டவள் சட்டென அந்த கண்ணீரை துடைக்க எண்ணி கையை கொண்டு சென்று பின் என்ன தோணியதோ அமைதியாக கைகளை பின்னுக்கு இழுக்க முயல அதே நேரம் வருத்தத்தில் இருந்த பாரதியோ அவளின் கையை தன் கையில் பிடித்து தனது கன்னத்தில் வைத்துக் கொண்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Neeyillaiye ini naanillaiye uyir neeye story main page