Page 15 of 21
அமர அமைக்கவும் கதிரவன் உடனே முன் சீட்டுக்கு தாவினான். அதைக்கண்டு தலையில் அடித்தபடியே டிரைவர் சீட்டில் அமர்ந்தான் ராகவன், காரும் மலைக்கோட்டை கோயிலுக்கு சென்று நின்றது.
மூவரும் அமைதியாக படிக்கட்டில் ஏறினார்கள், யாரும் யாரிடமும் பேசவில்லை, ராகவன் மதுமதியின் கையை பிடித்துக் கொண்டு படியேறினான், அவளுக ... ”நின்னுடுச்சி” என்றாள். அதோடு கதிரவன் மனம் அமைதியாகியது அவளிடம் ”இப்படி பட்டினி கிடந்து வேண்டிக்க சொல்லி சாமி சொல்லிச்சா உனக்கு”
This story is now available on Chillzee KiMo.
...