Page 2 of 3
சந்தித்த உடன் சொல்ல வந்ததை பேச முடியாமல் திணறினாள்.
சிவக்குமாரும் அபிலாஷ் பற்றி தான் மேனகாவிடம் சொல்ல விரும்பினான். அவளே அபிலாஷ் என்று பேச்சைத் தொடங்கவும் ஆச்சர்யப் பட்டான்.
“நானும் அவனைத் தான் சொல்ல வந்தேன். அவன் உங்க கிட்ட பேசுவான்.”
மேனகாவிற்கு குழப்பம் ஏற்பட்டது. அபிலாஷ் எதற்கு அவளிடம் பேச வேண்டும்? அதை எதற்கு சிவக்குமார் அவளிடம் சொல்கிறான்?
...
This story is now available on Chillzee KiMo.
...
வாய் தவறி வராமல் மனதில் இருந்து வந்ததா?
“கோபால் சிவாக்கு அந்தப் பொண்ணை பிடிக்கும்னு உளறினான். நான் அப்படி எல்லாம் நடக்கவே நடக்காதுன்னு சொன்னேன். எதுக்கும் நேராவே உன் கிட்ட சொல்லிடணும்னு