Page 26 of 26
தந்தையின் நிலையும் கண் முன்னே வந்தது.
தன்னை அறையில் காணாமல் அவர் எப்படி தவித்து போயிருப்பார் என்று அவர் சொல்லாமலயே அவளுக்கும் புரிகிறதுதான்.
அவருடைய சந்தோஷம், கௌரவம், நிம்மதி எல்லாமே இந்த திருமணத்தில் தான் என்பது தெளிவாக புருகிறது தான். தன் அக்காவை போல இந்த திருமணத்தை நிறுத்தி அவருக்கு கெட்ட பெயர் வாங்கி வைக்க கூடாது.
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-align: center;">Go to Puthagam Mudiya Mayil Erage story main page