Page 14 of 27
நான் அப்பவே கிளம்பிப் போயிருப்பேன், நேரமாகுது என்னை விடு” என சொல்லியவன் அவசரமாக சாம்பார் சாதத்தை சாப்பிடலானான்.
அதைக்கண்ட ராகவனோ தலையில் கையை வைக்க அதைப் பார்த்த ராமலிங்கமோ ராகவனிடம்
”ஏன்டா அவன் என்னிக்கு அசைவத்தை விரும்பி சாப்பிட்டிருக்கான் உனக்கு தெரியாதா என்ன”
”இல்லைப்பா தங்கச்சி செய்றாளே ... ம்
This story is now available on Chillzee KiMo.
...