Page 12 of 12
முகத்தில் ஒளியே இல்லாமல் சரி என தலை ஆட்டினாள் பிறைநிலா.
அவளை அப்படி பார்க்க விரும்பாமலோ என்னவோ, விஜயன் அங்கே அவனையும் பிறைநிலாவையும் தவிர இன்னும் இருவர் இருப்பதைக் கூட கண்டுக்கொள்ளாமல் மேஜை மீதிருந்த அவளின் கையை பற்றி,
“எல்லாம் சரியா போயிடும். நீ இப்படி டல் ஆனா எதையும் செய்ய முடியாது... எல்லாம் சரியா நடக்கும்... நான் இருக்கேன்... கவலைப் படாதே...” என்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...