Page 8 of 12
கொண்டு அவரை பின் தொடர்ந்தார்கள்.
“என்னவா இருக்கும் விஜயன் சார்???”
அகிலா ரகசியமாக விஜயனிடம் விசாரித்தாள்.
“தெரியலை அகிலா. அரசி வேலையாள்களை வச்சு பிறைநிலாவை தேடாம அவங்களே வந்திருக்குறதை பார்க்கும் போது எதோ பெரிய விஷயம்னு தெரியுது!”
அது என்னவாக இருக்கும் என்ற கேள்வியுடனே ஷீலாவை தொடர்ந்தாள் அகிலா.
... தார்கள்... அவர்கள் இருவரையும் ஆச்சர்யமும், ஆவலுமாக கவனித்துக் கொண்டிருந்த அகிலாவும் நடப்புக்கு வந்தாள்!
தனக்கு எதிரே இருந்த நாற்காலிகளை ஷீலா கையால் சுட்டிக் காட்டவும், விஜயனும்,
This story is now available on Chillzee KiMo.
...