Page 6 of 31
நிம்மதி அடைந்தனர்.
அந்த நிம்மதியின் ஆயுட்காலம் கம்மிதான் என்று தெரிந்திருக்கவில்லை இருவருக்கும் அப்பொழுது.
எதற்காகவோ மைத்தி எழுந்து அறையை விட்டு வெளியில் சென்றிருக்க, உடனே ஆனந்தியை பிடித்து கொண்டாள் மிருணா...
“ஹே நந்தி...நீ சீகனுடையை லேட்டஸ்ட் நாவல் ஐ படித்துவிட்டாயா?
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் புத்தகம் இருக்கா? இல்லையா? “ என்று கேட்டு மறைமுகமாக விசாரித்தாள் மிருணா.
அவள் சீகன் என்ற பெயரை சொல்லிய போது அவள் முகத்தில் ஒரு ஒளிவட்டம் தெரிந்தது.