(Reading time: 32 - 64 minutes)
Mathimayangi vizhunthen unnile
Mathimayangi vizhunthen unnile

தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 02 - சசிரேகா

கும்பகோணம்

தரணிதரனுக்கும் பரணிதரனுக்கும் தாங்கள் பிறந்த ஊரிலேயே பெண் பார்க்காமல் அதிலும் சொந்தங்களில் பெண்ணை தேடாமல் அசலூரில் பெண் எடுக்கலாம் என்ற எண்ணம் கனகலட்சுமிக்குதான் முதலில் தோன்றியது.

அதற்காகவே கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த தாமரைசெல்வியை பரணிதரனுக்கு பேசி முடித்தார்கள். இதைபற்றி தஞ்சையில் யாருக்கும் தெரியாது, ரகசியமாக வைக்கும் எண்ணம் என்றில்லை ஆனாலும் நிச்சயம் வரை யாரிடமும் சொல்லாமல் ரகசியம் காத்தார்கள்

காரணம் கலெக்டருக்கு படிக்கும் பரணிக்கு ஏகத்துக்கும் பெண் வீட்டைச் சார்ந்தவர்கள் லைனில் நின்றார்கள், சொந்தங

...
This story is now available on Chillzee KiMo.
...

முரட்டுசுபாவம் சேட்டை அதிலும் அவன் பரணியை வாடா போடா என அழைப்பது அவனை ஏய்ப்பது இதை எல்லாம் வைத்து அவ்வூர்க்காரர்கள் தரணிதான் மூத்தவன் என்றும் பரணிதான் இளையவன் என்றும் எண்ணிக் கொண்டு அவ்வாறே பேசி

3 comments

  • உங்கள் கதையில் எனக்கு மிகவும் பிடித்த அதிகமாக நான் விரும்பும் ஒன்று கூட்டு குடும்பம்....👏👏👍👍<br />முக்கியமாக தாத்தாவிடம் தான் நிர்வாகம் இருக்கும்.. இப்போது கூட்டு குடும்பம் என்பது திரைப்படம், கதைகளில் மட்டுமே இருக்கிறது ..... <br />பாட்டி, தாத்தா இருக்கும் வரை இங்கு அனைத்தும் நன்றாகவும், சரியாகவும் இருந்தது...ஆனால் இப்போது தாய், தந்தை யருக்கே இடமில்லா சூழ்நிலை நிலவுகிறது... சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.. <br /><br />இரண்டாவது குடும்பத்தில் ஒருவர் (இளைஞர்) விவசாயம் பார்ப்பார். ..மிக அற்புதம்...👌👌👌🤝🤝<br />உங்கள் எழுத்து நடை கேலி,கிண்டல் வார்த்தைகள் பாராட்ட வார்த்தை இல்லை👏👏<br /><br />இவ்வாறே தொடர்ந்து கதை எழுதுங்கள்.....💐💐
  • facepalm oh my god vilaiyaattu vinaii aagamal nalla padiyaga mugiya vendum.eagerly waiting 4 next epi sasi :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.