Page 11 of 40
இடைஞ்சலாக இருந்து கொண்டு? நாங்கள் வேண்டுமென்றால் தனியாக இன்னொரு நாள் போய்விட்டு வருகிறோம்...” என்று சொல்ல, அதைக்கேட்டு பத்மாவதியின் முகத்தில் பெருமிதம்.
தன் மகன் சொன்னதையே மருமகளும் காப்பியடித்தாற் போல சொல்லி வைக்க,
“இருவருக்கும் என்ன ஒரு பொருத்தம். சரியான மருமகளைத் தான் தேடி கண்டுபிடித்து இருக்கிறேன
...
This story is now available on Chillzee KiMo.
...
னை பார்த்து எப்புடி என்று மீண்டுமாய் புருவம் உயர்த்தி காட்ட, அவனோ தன் அன்னையை செல்லமாக முறைத்தான்.
ஆனாலும் அவன் மனதிலும் ஏனோ ஒரு இனம்புரியாத பரவசம். முதலில் அவள் வேண்டாம்