Page 9 of 23
சுற்றியிருப்பவர்களைக்கண்டு கலங்கி தரணியை சமாதானம் செய்ய முயன்றான் ஆனால் இயலவில்லை.
கோபத்தில் கொந்தளித்த தரணி சைக்கிள்காரனை அடித்ததோடு விடாமல் அவனது சைக்கிளையும் அடித்து நொறுக்கி தூக்கியெறிய சைக்கிளுக்கு நேர்ந்த அநியாயத்தை கண்டும் சைக்கிள்காரனுக்கு நேர்ந்த அக்கிரமத்தைக்கண்டும் இரு பெண்களும் எதிர்க்காமல் அஞ்சினார்கள். சில நொடிகளில் தமிழுக்கு சற்று ... த ஊர்க்காரிதானே உனக்கு முழுசா எதுவும் தெரியாதா ஒவ்வொன்னா பொறுமையா சொல்ற
This story is now available on Chillzee KiMo.
...
”இந்த ஊர்க்காரின்னாலும் அவங்களோட எங்களுக்கு பெரிசா பேச்சு வழக்கம் இல்லைடி, என்