Page 6 of 20
கோஷமிட அதைக்கண்ட கீர்த்தியும்
”ஆமாம் நாங்க போராடுவோம்” என சொல்ல அதைக்கண்ட தரணியோ
”ஏய் அறுந்தவாலுங்களா சேட்டையா பண்றீங்க, ஓய் கீர்த்தி கந்தசாமி பொண்ணுதானே நீ, என்கிட்ட அடிவாங்கிடாத, இவளை நீதான் கூட்டிட்டு வந்தியா, வந்ததும் வந்தியே ஒழுங்கா விவரத்தை சொல்லி கூட்டிவர ... திடீர்ன்னு வந்து குதிச்சிட்டு தனியா ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சி வைக்க பார்க்கறியா
This story is now available on Chillzee KiMo.
...