Page 8 of 20
சொன்னேன்”
”ஒண்ணும் வேணாம், சும்மா கூட சொல்லாதடா, அவள் செஞ்சதே என்னால தாங்க முடியலை, நீ அவளுக்கு மேல எதையும் செஞ்சி வைக்காத, ரெண்டு பேரும் ஏன் என் உயிரை எடுக்கறீங்க, அமைதியா இருந்தா நானே அவளை சரிபண்ணி அனுப்பியிருப்பேன், அதை விட்டுட்டு அவளை திட்டிட்டியே, அவங் ... pan>என இழுத்து கேட்க பரணிக்கு மின்சாரம் தாக்கியது
This story is now available on Chillzee KiMo.
...
”வேற என்ன வேணும்”
“நானாவது உங்களுக்காக பாட்டெல்லாம் பாடினேன் ஆனா நீங்க எனக்காக ஒரு பாட்டு கூட