Page 16 of 20
சும்மாயிருக்க மாட்டான், போ வந்தவரை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வா” என சொல்ல பரணியும் அவசரமாக வெளியேச் சென்றான்.
அதற்குள் தரணி வெளியே சென்று விட்டான்.
தரணியும் வெளியே வந்து நின்று வந்திருந்தவர்களைக்கண்டு மிரண்டுவிட்டான். கந்தசாமி தன்னுடன் இரு பெண்களை அழைத்து வந்திருந்தார், கூடவே ஊரில் முக்கியமான 4
...
This story is now available on Chillzee KiMo.
...
an>.
”ஓ இப்ப அழுததுதான் பிரச்சனையாமா, அந்த பொண்ணு என்கிட்ட சேட்டை பண்ணா அதனால ஒழுங்கா இரும்மான்னு புத்திமதி சொன்னேன், அதுக்கு அழுதுட்டா நான் என்ன