Page 12 of 38
அதிர்ந்து தான் போனாள் பெண்ணவள்.
அவள் எதற்காக சென்னை போகவேண்டும் என்றதை யூகித்திருந்திருப்பான் தான்.
“ஆனாலும் பேருக்காக கூட ஏன், எதற்கு என்று கேட்கவில்லையே... என் மீது அப்படி ஒரு நம்பிக்கையா? பாசமா? இல்லை அதுக்கும் மேலயா? “ என்று அவசரமாக ஆராய்ந்தாள்.
ஆனால் அதற்கு மேல் அவளால் யோசிக்க முடியவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
து போனது...
இருவரும் அவர் அருகில் வந்ததும்
“ஒரு நிமிசம் இருங்க...” என்றவர் சமையல் அறைக்கு ஓடிச்சென்று கொஞ்சம் உப்பையும் மிளகாய் ஐ யும் எடுத்து வந்து இருவருக்கும் தலைக்கு சுற்றி