Page 6 of 38
அலைபேசி ஒலித்தது. அதை எடுத்து காதில் வைத்து இருந்தாள்.
அடுத்த நொடி அதில் சொன்ன செய்தியைக் கேட்டு துள்ளிக் குதித்தாள் மிருணா.
ஆமாம்...அவள் வேண்டிய இஷ்ட தெய்வம் கண்ணை திறந்து விட்டார்.
பின்ன? எந்த ஒரு நவீன வசதிகளும் இல்லாத அந்தக் காலத்திலேயே, சீதாதேவியை, கடல் கடந்து, இலங்கை வரை தேடிச்சென ... ஒரு நொடி ஆச்சரியப்பட்டு போனான். இந்த பொண்ணு இவ்வளவு எக்சைட் ஆகுதே என்று மனதிற்குள் நினைத்து கொண்டு
‘பொறுமை....பொறுமை... சிஸ்டர்... கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொன்னா கேளு. அதுக்கு
This story is now available on Chillzee KiMo.
...