Page 9 of 38
அவன்...பவித்ரன்...
அவனை கண்டதும் இன்னுமே அதிர்ச்சியாகி போனாள் மிருணா.
“சே...இது என்ன இது? இவர் முகம் எதற்கு வந்திருக்கு? “ என்று அவசரமாய் ஆராய முயல, அதை தொடராமல்
“இல்லை...இல்லை...எங்கேயோ தப்பாகிவிட்டது. நான் சரியாக கணிக்கவில்லை...” என்றவள் அனைத்தையும் கலைத்து விட்டு மீண்டும் தன் கற்பனையில் ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
தனை முறை கேட்டும் கொஞ்சமும் எரிச்சல் அடையாமல் அதே இலகுவான புன்னகையை அவனுக்கு பரிசளித்தான் பவித்ரன்.
“கண்டிப்பாக போயிடலாம் மிருணா. நான் பலமுறை சென்னைக்கு சென்று வந்திருக்கிறேன்.