Page 2 of 5
சங்கர் குடும்பமும் மஞ்சரியும் நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை ஜெய் மஞ்சரியை கல்யாணம் செய்துக் கொண்டால் ஜெய்யை மோகன் குடும்பத்தினர் அடிக்கடி சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. என்ன தான் புவனேஸ்வரி அவனை மறந்து விட்டதாக சொன்னாலும் ஜெய்யை அப்படி தேவைக்கு அதிகமாக சந்திப்பது புவனேஸ்வரிக்கு வருத்தத்தை தான் கொடுக்கும். வாழ்க்கை முழுக்க மன வருத்தமும் நெருடலுமாகவே வாழ வேண்டி இர
...
This story is now available on Chillzee KiMo.
...
நியூசீலான்ட்ன்னு வரன்கள் இருந்தது. உனக்கு பிடிக்காதேன்னு தான் நான் பார்க்கலை. சீக்கிரமே நல்ல குடும்பமா சொல்றேன்.”
“சொல்லுங்க, ஆனால் அடுத்த தடவை கல்யாணத்துக்குன்னு புவனேஸ்வரி கிட்ட சொல்ல