Page 10 of 26
மனதில் வர, உடனே கண்ணை இறுக்க மூடிக் கொண்டு, திரும்பி விஷ்வாவின் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டாள்...
அவள் உதடுகளோ “காளியாத்தா...எதுவும் ஆகிடக்கூடாது... “ என்று முனுமுனுத்துக் கொண்டிருக்க, விஷ்வாவோ தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை மெச்சி கொண்டு இன்னுமாய் அவள் அருகில் ஒட்டி அமர்ந்து கொண்டான்.
அவளின் அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தது. அதே நேரம் அந்த பெருமையை தேடித் தந்தவள், தன்னை உயர்த்தி, உயர்ந்த கோபுரத்தின் உச்சாணியில் வைக்க முயன்று கொண்டிருப்பவள்...தன்னவள்... மீது அவன் பார்வை படர்ந்தது.