Page 9 of 15
ராஜ்குமார் அலுப்பு குரலிலும் ஒலிக்க...
“இல்லை ராஜ்... அவனை அப்படி எல்லாம்...”
“போதுமே சங்கவி! உனக்கு எப்போ இந்த பழி வாங்கும் எண்ணம் போகும்ன்னு சொல்லு... ஒரு பத்து வருஷம் கழிச்சு, இல்லை இருபது வருஷம் கழிச்சு?? சொல்லு, நான் காத்திருக்கேன்... அதை விட்டுட்டு இப்படி கொஞ்ச நாள், கொஞ்ச நாள்ன்னு சொல்லி என்னை கொல்லாதே!” என்று ராஜ்குமார் அலுப்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
...
வாழ்வின் எத்தனையோ முக்கியமான தருணங்களில் அவளுக்கு உறுதுணையாக அவளுடனே இருப்பவன்... அவளின் மனம் உணர்ந்து அவளின் ஒரே வார்த்தைக்காக காத்திருப்பவன்...