Page 13 of 17
ஆனால் அவர் மைந்தனோ நான் வாழைப்பழம் அல்ல நீங்கள் ஊசியை இறக்க. நான் ஒரு கற்பாறை. எத்தனை ஊசி இறக்கினாலும் ஊசிக்குத்தான் சேதாரம் என்று சொல்லாமல் சொல்லி விடுகிறான்.
இப்பொழுதும் தன் அன்னை ஆரம்பித்த பேச்சை கண்டு கொள்ளாதவனாய், அதுவரை தன் அன்னையிடம் கதை அடித்து கொண்டிருந்தவன், இந்த பேச்சு வரவும் அப்படியே அமைதியாகி போனான்.
எதுவும் பேசாமல் த
...
This story is now available on Chillzee KiMo.
...
தவிப்பு எல்லாம் மீண்டும் அவன் கண் முன்னே வர, அந்த குரலை, மிது என்ற அழைப்பை மீண்டும் கேட்க மாட்டேனா என்று அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் ஏங்கி தவித்தது.