Page 26 of 36
தலையாட்டிவிட்டு ஜீப் இருந்த இடத்திற்கு செல்ல நடராஜனும் பிரின்சிபால் அறைக்குச் சென்றார்.
அங்கு சந்திரவதனா பேசி முடித்து அவரிடம் அனுமதியும் பெற்றாள். எழுந்து வெளியே செல்ல முனைந்தவள் நடராஜன் வரவும் நின்றாள்
அவரோ அவளைக் காணாமல் பிரின்சியிடம்
”எனக்கு இன்னிக்கு லீவு வேணும் சார்” என கேட்க அவரோ
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன செய்வான் வீம்புக்கு யாராவது பிடிச்சி இழுத்துக்கிட்டு வந்து நிப்பான். எதுக்கு ரிஸ்க் அதான் நானே அவனுக்கு நல்ல பொண்ணா பார்த்து காட்டிட்டா அவனும் லெட்டர் தந்துடுவான், அந்த